28 March 2015

கணினி பயனாளருக்கு ஒரு வேண்டுகோள்!!

உலகைக் கையிலடக்கி ஒளித்துவைத்து,
எண்ணற்ற மந்திரம் செய்யும் கணினி
கவனமாகப் பயன்படுத்தினால் உன்னை ஆக்கும்!
இல்லையேல் வாழ்விலிருந்தே உன்னை நீக்கும்!!
தவறு கணினியில் இல்லை.. கவனம் சிதறும் உன்
மனத்தில்.. தடுமாறும் அந்த தினத்தில்..
பயப்படாதே!! காத்துக்கொள் உன்னை!
தீமைக்குப் பலிகொடுத்து இழந்துவிடாதே உன்னை!!

No comments:

Post a Comment