4 November 2014

மரங்கள் சொல்லுகின்றன‌

மனிதன் மரங்களை
வெட்டுகிறான்.
அதனால்,
அழுதுகொண்டே
மரங்கள் சொல்கின்றன,
"எங்கள் இனத்தை அழிக்கிறாய், 

அதன்மூலம் உங்கள் இனம் அழிய வழிவகுக்கிறாய்.
காற்றை வரத் தடுக்கிறாய்.
கள்வா! உனக்கே நீ அழிவைத் தொடுக்கிறாய்!
எங்களை வளர்த்தால்
நீஙகள் வாழலாம்! இல்லையேல், 

சீக்கிரத்தில் அடியோடு வீழலாம்! "

                       
            -சு.க.மணிவேல்.   

No comments:

Post a Comment